Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 01 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா மாவட்ட சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த ஆறு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதால் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். செவ்வாய்கிழமை (1) அன்று காலை 11.45 மணியளவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தாக்கியது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
22 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
6 hours ago