Ilango Bharathy / 2021 ஜூலை 02 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
பொகவந்தலாவை- பிரிட்வெல் தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுக் (1) காலை 11 மணியளவில் தொழிலாளர்கள் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த இடத்தில் காணப்பட்ட மரத்திலிருந்த குளவிக் கூடொன்றின் மீது வல்லூறு மோதியதால், குளவிகள் திடீரென்று கலைந்து, அவர்களைக் கொட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago