2025 மே 12, திங்கட்கிழமை

கொட்டகலை இருவரும் அம்பாறைக்கு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

கொட்டகலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா தொற்றாளர்களும்  அம்பாறை  தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்மோல் டிரேட்டன் மற்றும் டிரேட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அம்பாறை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X