Ilango Bharathy / 2021 ஜூலை 14 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை அரச வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள்ளான நபரொருவர் தலைமறைவாகி உள்ளார்.
குறித்த நபருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தாதியர்கள் அவரைத் தேடியபோதே அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026