2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனாத் தொற்றாளர் தலைமறைவு

Ilango Bharathy   / 2021 ஜூலை 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை அரச வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள்ளான நபரொருவர் தலைமறைவாகி உள்ளார்.

குறித்த நபருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தாதியர்கள் அவரைத் தேடியபோதே அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .