Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை கொஸ்லாந்தைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பமொன்றில், நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட சுகாதார பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பேலியாகொட மீன்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவரின் குடும்பமொன்றுக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago