2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் நான்காம் பிரிவு தோட்டத்தில்,  நேற்றைய தினம் (9) சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட  ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது குறித்த நபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 10 மதுபானப் போத்தல்களையும்  பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .