2025 மே 12, திங்கட்கிழமை

சற்று முன்னர் லிந்துலையில் இடம்பெற்ற அனர்த்தம்

Freelancer   / 2023 ஜூலை 08 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பெயார் வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை சற்று முன்னர் குளவி தாக்கியுள்ளது. 

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X