Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலிய ஆரியவங்ச
இளம் வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவரை மஹியங்கனை பொலிஸார் நேற்று முன்தினம் (12) கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுமி ஒருத்தியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலையப் பொறுப்பதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மஹியங்கனை மற்றும் பதுளை பொலிஸார் விசாரரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago