2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சுவர் இடிந்ததில் சிறுவர்கள் காயம்

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்கலை 12 ஆவது குடியிருப்புக்குச் சொதந்தமான வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சமயலறையின் சுவர் இடிந்து வீழந்ததில், சிறுவர்கள் இருவர் காயமடைந்து, நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நேரம் முடிந்து வீடு வந்த சிறுவர்கள் உணவு உட்கொண்ட சந்தர்ப்பத்திலேயே, சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. இடிபாட்டுக்குள் சிக்கிகொண்டிருந்த சிறுவர்களை மீட்டு, பிரதேசவாசிகள், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X