2026 ஜனவரி 21, புதன்கிழமை

டெங்குவால் உயிரிழந்த உயர்தர மாணவன்

R.Maheshwary   / 2021 ஜூலை 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டு, பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

ஹாலி-எல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன், இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பதுளை பொது வைத்தியசாலையில் அதிகமானோர் டெங்கு காய்ச்சாலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களுள் சிலர் பதுளை- ஹிந்தகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X