Freelancer / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு செயற்றிட்டம் அந்த சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் எஸ். பாலகிருஷ்ணனின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு அமைய, பொது சுகாதார பரிசோதகர்கள், வீடு வீடாகச் சென்று, டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவை தொடர்பில் மக்களுக்குத் தெளிவுப்படுத்தினர்.
49 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
15 Jan 2026