2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவனைக் காணவில்லை

R.Maheshwary   / 2022 மே 22 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரா.கமல்

யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும்  புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார்.

 நேற்று (21 ) தனியார் வகுப்புக்கு செல்வதாகக்  கூறி வீட்டை விட்டு சென்ற இம்மாணவன், இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

எட்டியாந்தோட்டை- மீபிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த  குறித்த   மாணவனைப்  பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0776146216, 0783761663  மற்றும் 0714148152 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .