2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீயால் 6 கடைகள் சேதம்

R.Maheshwary   / 2022 ஜூன் 30 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பதுளை -சிவிலியன மாவத்தையில்  அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

நேற்று இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு,  இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .