Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
மஸ்கெலியா- ஸ்ரஸ்பி மற்றும் லக்ஸபான ஆகிய தோட்டங்களில் நேற்றைய தினம்
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நான்கு தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய- ஸ்ரஸ்பி- குமரி தோட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களும் லக்ஸபான தோட்டத்தைச்
சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் விரைவாக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில், மிகவும் அசமந்தப் போக்குடன் தோட்ட நிர்வாகம்
கொண்டுச் சென்றதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
55 minute ago
3 hours ago