2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நபர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியன்தொட்டை – ஹக்பெல்லாவக்க பிரதேசத்தில் களனி கங்கையில் குளிக்கச் சென்ற நபரொருவர் நேற்றைய தினம் (29), நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் யட்டியன்தொட்டை - பனாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 34 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த நபரை தேடும் பணிகளில் கடற்படையினருடன் இணைந்து, தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .