Mayu / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன்
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் முதன்முதலாக கிரகரி வாவி பகுதியில் காற்றாடி திருவிழா சனிக்கிழமை (17) நடைபெற்றது.
குறித்த போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டிருந்ததாகவும், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.







41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago