2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுவரெலியாவில் நாளை மறுதினம் மின்வெட்டு

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியாவின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்(18) 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் (18) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, லிந்துலை வைத்தியசாலை, லிந்துலை நகரம், லெமிலியர் தோட்டம், மட்டுகலை தோட்டம், சென்கூம்ஸ் தோட்டம், பாமஸ்டன் தோட்டம், கல்கந்தவத்த தோட்டம், சமர்செட்,ரதல்ல, லேங்டேல், உடரதல்ல, வங்கிஓயா, சமர்செட் பங்களாஆகிய பகுதிகளுக்கே இம்மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .