2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புட்டிபால் புரைக்யேறியதால் சிசு மரணம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி,பேராதனை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில்  பராமரிக்கப்பட்டு வந்த 2 மாத சிசுவொன்று பால் புரையேறியதால் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் சிசு, இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் கைவிடப்பட்ட நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினால்  குறித்த சிறுவர் இல்லத்துக்கு பராமரிப்பின் பொருட்டு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X