2025 ஜூன் 28, சனிக்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அநுராதபுரம், ஹொரவபொத்தானை கோனேவ காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  இருவரை ஹொரவபொத்தானை பொலிஸார், புதன்கிழமை ( 30) கைதுசெய்துள்ளனர்.

மேலும்,  புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பூசைக்காக கொண்டுவரப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திருகோணமலை மற்றும் கல்நேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .