Sudharshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அநுராதபுரம், ஹொரவபொத்தானை கோனேவ காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரை ஹொரவபொத்தானை பொலிஸார், புதன்கிழமை ( 30) கைதுசெய்துள்ளனர்.
மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பூசைக்காக கொண்டுவரப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திருகோணமலை மற்றும் கல்நேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago