Kogilavani / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பொலன்னறுவை மின்னேரிய சீ.பீ.புர பிரதேசத்தில் புதையல் தோண்டிய நால்வரை கைதுசெய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய பெகோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அக்குறணை, மினனேரிய மற்றம் கழுத்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago