2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பசறையில் நால்வருக்குக் கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நடராஜா மலர்வேந்தன்)

பசறை பிரதேசத்தில் நால்வருக்கு இன்று (01) கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இனங்காணப்பட்டிருந்த தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X