2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பத்தனை திம்புளை கீழ்ப் பிரிவில் புதிய கிராமம்

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில், பத்தனை திம்புள்ள கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 25 வீடுகளைக் கொண்ட கிராமமொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த வீடுகளை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு, நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொனனையா, சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .