Gavitha / 2020 நவம்பர் 10 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், குழந்தையொன்று உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டோவொன்றில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். ஓட்டோ சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்தவிபத்துக்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், 1 வயது குழந்தை உயிரிழந்துள்து என்றும் காயமடைந்த நால்வரில் 6 வயது பிள்ளையொன்றும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026