2025 மே 19, திங்கட்கிழமை

பதுளையில் துப்பாக்கிச் சூடு

R.Maheshwary   / 2022 ஜூலை 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பதுளை- பசறை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹிந்தகொட ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியருக்கும் த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறினால் எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த நபர் 9 mm ரக துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.

இதன்போது  எவருக்கும் எது விதமான காயங்கள் ஏற்படாத போதிலும் சந்தேக நபரை கைது செய்ய பதுளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X