2025 மே 14, புதன்கிழமை

பந்தமேந்தி எதிர்ப்பு

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே. குமார்

மின்சாரக்கட்டணம் அதிகரிப்பை எதிர்த்து ஹேவாஹெட்ட ரத்துகுறுஸ கிராம ரட்லான்டீ பிரதேச பொது மக்கள், ஞாயிற்றுக்கிழமை (12) இரவு தீப்பந்தம் மற்றும் பதாதைள் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .