2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பாதை திறப்பு

Editorial   / 2018 மே 18 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு  புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின்  நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மஸ்கெலியா டீ சைட் சந்தியிலிருந்து காட்மோர் வரையான சுமார் 8 கிலோமீற்றர் பாதை, மக்களின் பாவனைக்காக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) கையளிக்கப்படவுள்ளது.  

இந்நிகழ்வில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச, நகரசபை உறுப்பினர்கள் மற்றும்  அங்கத்தவர்கள்  கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .