2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மக்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்த திறந்தவெளி சிலுவைப்பாதை

கு. புஷ்பராஜ்   / 2018 மார்ச் 20 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை கௌலஹென புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி  டொஸ்மின் ராஜ் ஏற்பாட்டில்,  பிரதேச மக்கள் மத்தியில் சமாதானம் ஏற்படும் வகையில், திறந்தவெளி, பெரிய சிலுவைப்பாதை, ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

காலை 09 மணிக்கு,  அக்கரகந்தை தோட்டப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப்பாதை, 12 மணியளவில், ஆலயத்தைச் சென்றடைந்தது. அதைத் தொடர்ந்து, பங்குத் தந்தை டொஸ்மின் ராஜ் தலைமையில், ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .