2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வீடுகள் சேதம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஷ்பராஜா

நாகசேனை, தலாங்கந்தை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) இரவு, மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வீடுகள் சேமாகியுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த 15 பேர் தோட்டத்திலுள்ள ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் நேற்று பெய்த கடும்மழையை தொடர்ந்து மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X