Ilango Bharathy / 2021 ஜூலை 21 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பெறுமதியான மரக்கட்டைகளைக் கடத்திச் சென்ற இருவர் இரத்தினபுரி பல்லேபெத்த பகுதியில், இறக்குவானை வனப்பரிபாலனத் திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுதிய லொறியையும் குறித்த அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago