Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுகண்ணாவையில் உள்ள உரபொல சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் 24 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகண்ணாவை-கொழும்பு பிரதான சாலையில் பல்கலைக்கழகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர், கொழும்பு நோக்கி வாகனங்களை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு லாரியில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவருமான திவங்க பியதிஸ்ஸ (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
11 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
1 hours ago