2026 ஜனவரி 21, புதன்கிழமை

மலைப் பாம்புடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

பன்விலையில்  சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பொன்றை அப்பிரதேச இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

”தாம் விளையாடச் சென்றபோது மானொன்றின் சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்றதாகவும், இதன் போது  அம்மலைப்பாம்பானது மானொன்றை கௌவிப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் ” குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர். 

மேலும் பாம்பிடமிருந்து மானை மீட்ட இளைஞர்கள்  அப்பாம்பை பொலிஸாரின் அறிவுரைக்கிணங்க ஆத்தளை பகுதியில் அமைந்துள்ள  காட்டில் விடுவித்துள்ளதாகத் தெரிவித்தனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X