Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மாத்தளை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளிலும் மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும் அலுவிஹார பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாகவே 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago