2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின்கட்டணத்துக்கு பந்தமேந்தி எதிர்ப்பு

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் திகதி, நாவலப்பிட்டிய பல்லேகம பிரதேசத்தில் பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .