Janu / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிமத்தலாவ மற்றும் பெனிதெனிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது .
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 35 மதிக்கத்தக்க 06 அடி உயரம் கொண்ட ஊதா நிற ஷார்ட்ஸ் மற்றும் சாம்பல் நிற டீ ஷர்ட் அணிந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
2 hours ago
2 hours ago