2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் காயமடைந்த இளைஞர்களை காணவில்லை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகுருவெல்ல-குருகொட ஓயாவுக்கு அருகிலுள்ள பாலத்தில் செவ்வாய்க்கிழமை(13) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், ருவன்வெல்லவைச் சேர்ந்த சமிந்த பிரதீப் (வயது 26), அஞ்சுல கஸ்தூரி ஆராய்ச்சி (வயது 21) ஆகியோரே காணாமல்போயுள்ளனர்.

அகுருவெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு வீடுதிரும்பியபோது மேற்படி இருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், பாலத்துக்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X