2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வடிவேல் சுரேஷ் எம்.பிக்கு புதியப் பதவி

Kogilavani   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளராக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் தனக்கான நியமனக் கடிதத்தை, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து, கட்சியின் தலைமையகத்தில் வைத்து, நேற்று முன்தினம் (1) பெற்றுக்கொண்டார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில், பெருந்தோட்டத் தலைவராகவும் வடிவேல் சுரேஷ் எம்.பி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X