Editorial / 2025 நவம்பர் 06 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கௌசல்யா
ரம்பொட வெதமுல்ல தோட்டத்தில்,வியாழக்கிழமை (06) அன்று குளவி கொட்டுக்கு இலக்காகி எழுவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஆண் தொழிலாளர்கள் ஐவரும் பெண் தொழிலாளர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
19 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago