2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   
 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில், நேற்று (20) நண்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   

நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே  இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். 

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்கு காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X