2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வீடுகள் கையளிப்பு

Editorial   / 2018 மே 18 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம்,  பயனாளிகளுக்கு நேற்று (17) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்  கலந்துகொண்டு வீடுகளைக் கையளித்ததுடன் தோட்ட வைத்திய நிலையங்களுக்கு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம், அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .