2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வேவர்லியில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

வேவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இருவர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மேலும் வலுச் சேர்க்கும் வகையில், ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்கள்,  தலவாக்கலை- டயகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவரின் உடல்களை, சவப்பெட்டிகளில் வைத்தவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்ப்பாட்டம் காரணமாக, மேற்படி வீதியின் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X