Kogilavani / 2021 மே 06 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
மஸ்கெலியா, டிக்கோயா ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் இரு வைத்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் கணவன், மனைவி என்று தெரிவித்த பொதுசுகாதார பரிசோதகர்கள், மஸ்கெலியாவிலுள்ள அவர்களது உத்தியோகப்பூர்வ வீட்டில் அவ்விருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago