2024 மே 04, சனிக்கிழமை

ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Janu   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில்  முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  கதிர்காமம் புதிய நகரிலுள்ள உணவகமொன்றில்  வைத்து  கதிர்காமம் பொலிஸாரால்  கைது  செய்யப்பட்டுள்ளார் 

கைது  செய்யப்பட்ட  சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது  .

அவர்  2019 ஆம் ஆண்டில்  கிரிபத்கொட பொலிஸ்  நிலையத்தில் பணிபுரியும் போது முன்னறிவிப்பின்றி சேவைக்கு வராமல் இருந்ததால் பணி இடைநிறுத்தப்பட்டவர்  என   பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .