Janu / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பேராதனை, பெனிதெனிய பிரதேசத்தில் வைத்து ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் , சட்டக் கல்வி கற்கும் வாத்துவ பிரதேசத்தை சேர்ந்த சித்சரத சில்வா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த மாணவன் ,ஹேண்ட்ஸ் ஃப்ரீயை (hand free ) தனது காதில் அணிந்துக்கொண்டு ரயில் பாதையில் நடந்துக்கொண்டிருக்கும்போது நாவலப்பிட்டி - கண்டி ரயிலில் மோதியே இவ்விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026