2025 ஜூன் 23, திங்கட்கிழமை

183 ஊழியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் 183 ஊழியர்களுக்கான நியமன கடிதமும், 10 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான கடிதமும் வழங்கும் நிகழ்வு கொழும்பு டொரிங்டனில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்தரபால, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .