Super User / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை- கல்கிஸை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரான கிருஷாந்த மொல்லிகொட, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்துகொண்டார்.
இக்கட்சித்தாவல் ஐ.தே.கவுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது முன்னாள் பிரதி மேயர் ருவன் லியனகுணவர்தன கூறினார். (YP)
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
birdeye Saturday, 03 September 2011 01:56 AM
They have started the buying process....., now decided to capture the capital MC at any cost, is it possible to stop by greeners?????
Reply : 0 0
Boomguy Saturday, 03 September 2011 02:00 AM
இத்தகையவர்களுக்கு தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago