2025 ஜூன் 25, புதன்கிழமை

நான்கு மாணவர்கள் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில்  தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா  கற்கை நெறி பயிலும்  இரு மாணவர் குழுக்களுக்கு இடையிலான மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .