Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(புத்திக குமாரசிறி)
ஹோமாகம, தெல்கொட பிரதேசத்தில் நேற்றிரவு மூவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர். 44 வயதான அநுர திலக், 38 வயதான பெண்ணெருவர் , அப்பெண்ணின் சகோதரர் (36) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
காணித் தகராறு அல்லது கொலையொன்றுக்கான பழிவாங்கல் இக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தெடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
22 minute ago