Super User / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் கொழும்பு மாவட்ட உலமாக்கள் மற்றும் கதீப்மார்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் அஷ்ஷெய்க் ஹனீபா (மதனி) மௌலவி காரி அப்துல் ஜப்பார் மற்றும், நீதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எல்.எம்.பளீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

.jpg)
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago