2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இன நல்லிணக்கம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் இலங்கையில் அதன் நடைமுறையும்: கொழும்பில் விஷேட உரை

Super User   / 2012 மார்ச் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இன நல்லிணக்கம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் இலங்கையில் அதன் நடைமுறையும்" என்ற தலைப்பிலான விசேட உரை நாளை வியாழக்கிழமை இரவு 6.45 மணிக்கு இல.77, தெமட்டகொட வீதிஇ கொழும்பு -09இல் உள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி) விஷேட நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .