2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதி அமைச்சர் - கொரிய தூதுவர் தூதுவர் சந்திப்பு

Super User   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜொங் மூன் ஷோயிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

நீதி அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, சமகால அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கொரிய நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு கொரிய தூதுவர் இச்சந்திப்பின் போது அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள கொரிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஜியொங் டொங்கிகும் பங்குபற்றினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .